செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புறநகருக்கு கூடுதல் பஸ் வசதி
ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: செல்வமணி
தாம்பரத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு மார்க்கங்களில் பகல் நேரங்களில் பயணிகளின் தேவையை கருதி போதுமான பஸ்கள் இயங்கி வருகின்றன. ஆனால் மாலை நேரங்களில் இந்த பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகள் இல்லை. அதிலும் குறிப்பாக இரவு 8.30 மணிக்கு மேல் பஸ்கள் இல்லாமல் பயணிகள் தவித்து வருகிறார்கள். எனவே போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.