செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாற்றுதிறனாளிகள் அவதி
தாம்பரம் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தாம்பரம் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் நகரும் படிகட்டுகளில்(எஸ்கலேட்டர்) செல்ல முடியாத மாற்று திறனாளிகள் கம்பியை பிடித்து ஏற்வதற்காக வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் இரு புறமும் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்திருப்பதால் மாற்று திறனாளிகள் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.