சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிக்கடி மின் தடை; மாணவர்கள் அவதி
சென்னை கோயம்பேடு ஆழ்வார்திருநகர், சென்னை
தெரிவித்தவர்: மஞ்சுளா இளையான்
சென்னை கோயம்பேடு ஆழ்வார்திருநகரில் அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேட்டுக்குப்பம், மீனாட்சி அம்மன் நகர், அஞ்சுகம் தெரு, பாலாஜி நகர் பகுதிகளில் குறைந்த அழுத்த மின்தடை ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் படிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. தற்போது காலாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் சீரான மின்சாரம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என மின்சார துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




