செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறக்கப்படாத கழிப்பறை
அச்சரப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஓரத்தி பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டபட்ட கழிப்பறை இன்னும் திறக்கப்படாமலே உள்ளது. ஒரத்தி பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் உடல் உபாதையை கழிக்க கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியுறும் சூழல் நிலவுகிறது. எனவே பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.