சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதி முடிந்தது, மீதி?
சென்னை அடையாறு, இந்திரா நகர் 11-வது சந்து, சென்னை
தெரிவித்தவர்: சிவலிங்கம்
சென்னை அடையாறு, இந்திரா நகர் 11-வது சந்து பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மழை நீர் வடிகால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த பணி முடிவைடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள் மழைநீர் வடிகால்வாய் வருமா? வராதா? என குழப்பத்தில் உள்ளனர். எனவே கிடப்பில் போடப்பட்ட வடிகால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.





