செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொடரும் நாய்கள் பிரச்சினை
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட சேலையூர் வட்டம் தாம்பரம் ஆதிநகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பைசல்
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட சேலையூர் வட்டம் தாம்பரம் ஆதிநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் வாகனத்தில் செல்பவர்களை பார்த்து குரைப்பதும், சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க செல்வது போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. சாலைவாசிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நாய்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.