சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லை
சென்னை புத்தகரம் புத்துக்கோவில் அருகே, சென்னை
தெரிவித்தவர்: நந்தக்குமார்
சென்னை புத்தகரம் புத்துக்கோவில் அருகே உள்ள ஒவ்வொரு தெருவிலும் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை வீதியில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். மேலும் பெண்கள் நடந்து செல்லும்போது நாய்கள் துரத்துவதால் பெண்கள் கடைவீதிக்கு செல்வதற்கு கூட தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாய்கள் தொல்லைக்கு நிர்ந்தர தீர்வு காணப்படுமா?





