சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளம் மூடப்படுமா ?
கொளத்தூர் ஜெயந்தி நகர் மா.பொ.சி.தெரு, சென்னை
தெரிவித்தவர்: அனந்த கிருஷ்ணன்
கொளத்தூர் ஜெயந்தி நகர் மா.பொ.சி.தெருவில் மின்சாரம் வாரியா சார்பில் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் மூடாமல் இருக்கிறது. இங்கு பாதாள சாக்கடை வசதியும் இல்லாததால் சாக்கடை தண்ணீர் துர்நாற்றத்துடன் பொதுமக்கள் சாலையில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்சார வாரியம் தோண்டிய பள்ளத்தை மூடவும், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவும் வேண்டுகிறோம்.





