சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோ-என்ட்ரியில் அனைவரும் பயணிக்கலாம்
சென்னை அண்ணாசாலை எல்லீஸ் சந்து பகுதியில், சென்னை
தெரிவித்தவர்: பிலால்
சென்னை அண்ணாசாலை எல்லீஸ் சந்து பகுதியில் (டி-1) திருவல்லிக்கேணி போலீசாரால் நோ-என்ட்ரி தடுப்பணை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில வாகன ஓட்டிகள் அந்த தடுப்பணையை அகற்றிவிட்டு நோ-என்ட்ரி சாலையில் பயணிக்கிறார்கள். அவர்களை பார்த்து மேலும் சில வாகன ஓட்டிகளும் தடுப்பணையை அகற்றிவிட்டு பயணம் செய்கிறார்கள்.இதற்கு அந்த தடுப்பணைகளை மொத்தமாக அகற்றிவிட்டு நோ-என்ட்ரி என்ற வாசகத்தையும் நீக்கி விடலாம் என அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.சென்னை அண்ணாசாலை எல்லீஸ் சந்து பகுதியில் (டி-1) திருவல்லிக்கேணி