சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிரமத்தில் மக்கள்
சென்னை அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஷ்வரா நகர், சென்னை
தெரிவித்தவர்: கதிர்
சென்னை அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் காலவாய் அமைக்கும் பணி சமீபத்தில் முடிக்கப்பட்டது. ஆனால் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்குவதில் கால தாமதம் ஆகிறது. மேலும் கழிவுநீர் எடுக்க வரும் வாகனமும் இந்த பகுதியில் வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்தில் உள்ளார்கள். மக்கள் சிரமம் போக்க வழி என்னவோ!




