சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முடிவில்லா பாலம்
திருவொற்றியூர், சென்னை
தெரிவித்தவர்: ஜொசப் அருள் ராஜ்
சென்னை திருவொற்றியூரில் இருந்து மணலி செல்வதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் பாலம் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பாலத்தின் கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிவடையாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் வாகன ஒட்டிகள் பைபாஸை சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலையும் அமைகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட வேண்டும்.





