சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் கோரிக்கை
பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே நெடுஞ்சாலை பகுதியில், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே நெடுஞ்சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மது பிரியர்கள் மது வாங்கிக் கொண்டும், சாலையிலே அமர்ந்து கொண்டும் மது அருந்தி வருகிறார்கள். இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் பல்வேறு வகையில் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். மேலும் பெண்கள் இந்த சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். பொதுமக்களின் அச்சம் போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?





