சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளும் கழிவுநீரும்
சென்னை புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பஸ் நிறுத்தம், சென்னை
தெரிவித்தவர்: சஞ்சீவன்
சென்னை புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பஸ் நிறுத்தம், பி.எஸ். மூர்த்தி நகர் டி.இ. பிளாக் அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இடத்தில் கழிவுநீர் தேங்கி குப்பைகளோடு கலந்து இருக்கிறது. இதனால் இந்த இடத்தை நெருங்கினாலே பெரும் துர்நாற்றம் வீசி குடலை புரட்டுகிறது. அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் தேங்கி இருக்கும் குப்பைகளால் நோய் தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுகிறார்கள். மக்களின் அச்சம் தீர வழி என்னவோ!