சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னை அருந்ததி நகர் மேட்டுப்பாளையம், திரு.வி.க. நகர், சென்னை
தெரிவித்தவர்: பரந்தாமன்
சென்னை அருந்ததி நகர் மேட்டுப்பாளையம், திரு.வி.க. நகர் பகுதியில் உள்ள கோவிந்தன் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் மின்சார இணைப்பு பெட்டி இருப்பதால் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்குவதில் கால தாமதம் ஆகிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.





