சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீருடன் கலக்கும் கழிவுநீர்
சென்னை ஓட்டேரி அருந்ததி நகரில் உள்ள கோவிந்தன் தெரு, சென்னை
தெரிவித்தவர்: நந்தக்குமார்
சென்னை ஓட்டேரி அருந்ததி நகரில் உள்ள கோவிந்தன் தெருவில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. வடிகால்வாய் அமைக்கும் இடத்தில் மின் இணைப்பு பெட்டிகள் இருப்பதால் தற்காழிகமாக கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு பெட்டியை அகற்றி வடிகால்வாய் அமைக்கும் பணியை விரைவில் முடிப்பதற்கு வழி செய்ய வேண்டும்.




