சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தாக தொங்கும் வயர்கள்
சென்னை மடிப்பாக்கம் காஞ்சி காமாட்சி நகர், சென்னை
தெரிவித்தவர்: ரங்கநாதன்
சென்னை மடிப்பாக்கம் காஞ்சி காமாட்சி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் மின்சார கம்பத்தின் வயர்கள் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாகவே இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





