சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடையால் விபத்து
கங்கவள்ளி, கங்கவள்ளி
தெரிவித்தவர்: பிரபு
கெங்கவல்லி வட்டம், கூடமலை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளைக் கோடுகள் வரையாமலும், எச்சரிக்கை பலகை வைக்காமலும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில், வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வேகத்தடையில் வெள்ளைக் கோடுகள் வரைவதுடன், எச்சரிக்கை பலகைகளையும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




