அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேறும், சகதியுமான சாலை
நாயகனைப்பிரியாள், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் நாயகனைப்பிரியாள் கிராமத்தில் காமடி கோவில் முதல் சிவன் கோவில் வரை உள்ள சாலை கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்புமின்றி முற்றிலுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இச்சாலை வழியாக பள்ளி, சமுதாயக்கூடம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தினசரி சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் இப்பாதை சேறும், சகதியுமாக மாறுவதால் பள்ளி செல்லும் சிறுவர்களும், முதியவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





