நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை வேண்டும்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: ராஜா
வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்பரப்பிபட்டி பஞ்சாயத்து பகுதியில் மல்லூரில் இருந்து வெண்ணந்தூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே வாகனங்கள் வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, விபத்துகளை தடுக்கும் வகையில் கரட்டுப்பாளையம் கூட்டுறவு சங்கம் அருகே வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




