அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
காட்டு பிரிங்கியம், அரியலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
அரியலூரில் இருந்து வி.கைக்காட்டி வழியாக காரைக்குறிச்சி வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்லும் லாரிகள் செல்வதால் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கித் தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், லாரிகளில் இருந்து சிதறும் மணல் சாலையில் படிந்துள்ளதால் மழைக்காலங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் தண்ணீர் தெளிக்கவும், சிதறிய மண்களை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




