நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆஸ்பத்திரிக்கு தார்சாலை வசதி
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமகிரிப்பேட்டையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டி, சீராப்பள்ளி, காட்டுர், மூலபள்ளிப்பட்டி, மெட்டாலா, ஆயில்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்தும் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பஸ் இறக்கத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல மண்பாதை என்பதாலும், மேடுபள்ளம் இருப்பதாலும் நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே நோயாளிகளின் நலன் கருதி தார்சாலை வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடடிக்கை எடுப்பார்களா?




