திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையை சீரமைக்க வேண்டும்
திருச்சி, திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: கோவிந்தராஜ்
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் வழியாக பஞ்சப்பூர் செல்லும் பாலம் இடிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. ரெட்டமலை வழியாக செல்லும் மாற்றுப்பாதை குண்டும், குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த மாற்றுப்பாதை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




