கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
வடக்கனந்தல், சங்கராபுரம்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
வடக்கனந்தல் பேரூராட்சி கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலை எதிரே கட்டுக்கரை மேட்டில் இருந்து கோமுகி ஆறு வரை செல்லும் சாலை இருபுறமும் செடி, கொடிகளுடன் மண்பாதையாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடக்கூட இடம் இல்லாததால் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சாலையோர செடி, கொடிகளை அகற்றி அகலப்படுத்தி விரைந்து தார்சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




