புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?
நெய்வாசல்பட்டி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: செந்தில்குமார்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம் வன்னியம்பட்டி ஊராட்சி நெய்வாசல்பட்டி கிராமத்தில் அம்மன் திடல் பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நெய்வாசல்பட்டி மேலத்தெரு பகுதி வரை மண்சாலையாக உள்ளதால், பள்ளி மாணவர்கள், முதியோர்கள் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, நெய்வாசல்பட்டி மேலத்தெரு வரை சிமெண்டு சாலை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





