அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
அரியலூர் அண்ணா சிலையில் இருந்து கல்லங்குறிச்சி ரவுண்டானா வரை அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனின் இருபுறமும் அதிகளவில் மணல் தேங்கி மேடு போல் காட்சியளிக்கிறது. அரசு போக்குவரத்து கழக பணிமனை, போலீஸ் நிலையம், வங்கிகள் நிறைந்த இந்த சாலையில் தற்போதைய காற்று காலத்தில் மணல் துகள்கள் அதிகளவில் காற்றில் பறக்கின்றன. இதனால் இவ்வழியாக தினந்தோறும் செல்லும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் துகள் பறந்து விழுவதால், அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சாலையில் தேங்கியுள்ள மணலை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




