புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ஆவுடையாப்பட்டி, அறந்தாங்கி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் கத்தகுறிச்சி ஆவுடையாப்பட்டி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாமல் சாலை அமைக்கப்பட்டதால், பஸ்கள் நிற்பதற்கும், மழைநீர் வெளியேறுவதற்கும் போதிய வழியில்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




