அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
அஸ்தினாபுரம், அரியலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் அஸ்தினாபுரம் முதல் வி.கைகாட்டி வரை முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் நான்கு வழிச் சாலை பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. குறிப்பாக அஸ்தினாபுரம் மாதிரி பள்ளி அருகில் இரு சிறுபாலங்கள் கட்டும் இடத்தில் போதிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை. மேலும் மாற்றுப் பாதையில் ஜல்லிக்கற்கள் மட்டுமே கொட்டப்பட்டு தண்ணீர் தெளிக்காததால், இரவு நேரங்களில் பறக்கும் புழுதியால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




