கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத தெருவிளக்குகள்
டி.செல்லாண்டிபாளையம், கரூர்
தெரிவித்தவர்: சூரியகுமார்
கரூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுக்காலியூர் வரை சாலையின் மையத்தடுப்புச் சுவரில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய பஸ் நிலையத்தில் இருந்து டி.செல்லாண்டிபாளையம் ஊரின் பாதி தூரம் வரை மட்டுமே தெருவிளக்குகள் எரிகின்றன. அதிலிருந்து சுக்காலியூர் வரை விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் பஸ் வசதியும் இல்லாததால், கரூரிலிருந்து வேலை முடிந்து இரவு நேரங்களில் நடந்து வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் அச்சத்துடன் இவ்வழியாக செல்கின்றனர். எனவே, இப்பகுதியில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் ஒளிரச்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





