திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை சீரமைக்கப்படுமா?
ராமச்சந்திராநகர், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: மணி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பழைய கோரையாற்றுப் பாலம் இடிக்கப்பட்டுப் புதிய பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், விராலிமலை, மணிகண்டம் மற்றும் பஞ்சப்பூர் செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள் அனைத்தும் ராமச்சந்திரா நகர் - செட்டியப்பட்டி சாலை வழியாக மாற்றி விடப்பட்டுள்ளன. இதனால் இந்த தற்காலிக மாற்றுப் பாதையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதோடு, இரவு நேரங்களில் இப்பள்ளங்களில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையிலுள்ள பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




