கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஜல்லி கற்கள் குவியல்கள் அகற்றப்படுமா?
சின்னசேலம், உளுந்தூர்ப்பேட்டை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
சின்னசேலத்தில் காமராஜர் பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று முடிவடைந்த பின்னரும் அங்கு கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் அகற்றப்படாமல் குவியல் குவியலாக ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அதில் இடறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் பாதசாரிகளும் கால்இடறி கீழே விழுகின்றனர். இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஜல்லி கற்கள் குவியல்களை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




