கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்துகளை தடுக்க வேண்டும்
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் முதல் கரூர் வரை கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சாலையில் வெகுதூரம் சென்று திரும்ப வர வேண்டி உள்ளதால் தடுப்பு கட்டைகளை இடித்து இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் தடுப்பு கட்டை குறுக்கே செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்தும், உயிரிழப்பும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





