ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர்களை அகற்ற வேண்டும்
செங்கரைப்பாளையம், மொடக்குறிச்சி
தெரிவித்தவர்: எஸ்.கிருஷ்ணன்
கஸ்பாபேட்டை முதல் நஞ்சை ஊத்துக்குளி வரை செல்லும் சாலையில் செங்கரைப்பாளையம்-ஆண்டக்கொத்தாம்பாளையம் இடையே உள்ள சுமார் 1 கி.மீ. தூர சாலை செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாத நிலையும் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




