நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: காமேஸ்வரன்
சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வழியாக அப்பகுதியில் உள்ள குவாரிகளுக்கு செல்லும் லாரிகள் அடிக்கடி சென்று வருகின்றன. இதனால், சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், அப்பகுதியில் சாரல் மழை பெய்தாலே குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் அந்த சாலை சேரும், சகதியுமாக மாறி விடுகிறது. அப்போது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஊராட்சி அலுவலகம் முன்பாக உள்ள குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.




