சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிற்கும் தார்சாலை பணி
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: பழனிவேல்
ஓமலூர் அருகே புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு முதல் 4-வது வார்டு வரை தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2 மாதங்கள் ஆகியும் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறாமல் பாதியிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தார்சாலை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?




