நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஜல்லிக்கற்களால் விபத்து
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: சண்முகம்
சேந்தமங்கலம் மேற்கு கடை வீதி பகுதியில் இருந்து பச்சுடையாம்பட்டி செல்லும் சாலை அமைந்துள்ளது. அங்குள்ள மார்க்கெட் பகுதியில் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டதால் அதில் ஜல்லிக்கற்கள் கொட்டி மூடப்பட்டன. ஆனால் அந்த பள்ளத்தில் இருந்த ஜல்லிக்கற்கள் கனரக வாகனங்கள் செல்லும் போது பெயர்ந்து சாலையில் பரவி கிடக்கின்றன. இதனால் சைக்கிள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளத்தை முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




