அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான கிரிவலப் பாதை
கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர்
தெரிவித்தவர்: பக்தர்கள்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கோவிலை சுற்றி கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்று வருவது வழக்கம். கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிரிவல பாதையில் உள்ள சாலை முட்புதர்கள் அண்டியும், பாதைகள் குண்டும், குழியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் கிடப்பதால், பக்தர்கள் நடந்து வரும்போது கால்களில் ஜல்லிகள் குத்தி காயம் ஏற்ப்படுகின்றன. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்த வருகின்றனர். எனவே கிரிவலப் பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




