திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
மஞ்சம்பட்டி, மணப்பாறை
தெரிவித்தவர்: சகாயராஜ்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் 10-வது வார்டுக்கு உட்பட்ட மஞ்சம்பட்டியில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாமல் உள்ளது. மேலும் மஞ்சம்பட்டி பகுதியில் வாரத்துக்கு 2 முறை காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதால், இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தினமும் காவிரி குடிநீர் வினியோகம் செய்திடவும், தெருவிளக்கு அமைத்திடவும், சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




