திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை அமைக்கப்படுமா?
பெரிய களக்காட்டுர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சுந்தரவேலு
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஒன்றியம் வேப்பம்பட்டு ஊராட்சி பூபதி நகர் விவேகானந்தர் குறுக்கு தெருவில் ரேசன் கடை அருகே இருந்த சாலை சேதமடைந்து உள்ளது. சாலையே இல்லாமல் மண் பாதைபோல் காட்சியளிக்கிறது. மேலும் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் பாம்பு, உள்ளிட்ட விஷ பூச்சிகள் இருக்கும் அச்சத்திலேயே தினமும் மக்கள் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் அந்த பாதையில் சாலை அமைத்து தரவேண்டும்.




