கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
சின்னப்பனையூர், குளித்தலை
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சி சின்னப்பனையூரில் இருந்து கள்ளை வழியாக தேசியமங்கலம் வரை தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தார்ச்சாலை வழியாக தினமும் திருச்சி மற்றும் அய்யர்மலைக்கு அரசு பஸ், பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில் சின்னப்பனையூர் கடைவீதியில் இருந்து திரும்பும் வளைவு பகுதியின் குறுக்கே பல இடங்களில் சாலை பள்ளமாக உள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் செல்லும் போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





