அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரை உள்ள சாலையில் நெடுஞ்சாலை துறையினர் சென்டர் மீடியன் அமைத்துள்ளனர். இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால், சென்டர் மீடியன் இருபுறமும் அதிகளவில் மண் தேங்கி மேடாக உள்ளது. இந்த மண் காற்றில் பறந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சென்டர் மீடியன் இருபுறமும் தேங்கியுள்ள மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




