திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையை ஆக்கிரமித்த முட்புதர்கள்
கன்னிவாடி, தாராபுரம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
மூலனூர் அருகே கன்னிவாடி முதல் எரசப்பாடி வரை உள்ள சாலையில் ஆண்டாள் நகர் உள்ளது. இந்த ஆண்டாள் நகரில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையை ஆக்கிரமித்தவாறு முட்புதர்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலையை திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையோரத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகுமார், கன்னிவாடி.




