திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
கண்ணம்மநாயக்கனூர், உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
உடுமலை அருகே கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜோதிபாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கிராமத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரதானமாக உள்ள ஒரு சாலை சேதமடைந்து பள்ளமாக மாறி உள்ளதுடன் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமராஜ், உடுமலை.




