கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
பூஞ்சோலை புதூர், கிருஷ்ணராயபுரம்
தெரிவித்தவர்: குப்புசாமி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்குட்பட்ட பூஞ்சோலை புதூர் பஸ் நிலையத்தில் இருந்து பெரிய சேங்கல் சாலை சந்திக்கும் இடமான எல்லை கருப்பு கோவில் வரையுள்ள சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதியால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இநத் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





