அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காலி மதுபாட்டில்களை சாலையில் உடைக்கும் சமூக விரோதிகள்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் அருகே அமைந்துள்ள அம்மாக்குளம் கிராமத்தில் நூற்றுக்கணக்காக வீடுகள் உள்ளன. அரியலூரில் இருந்து அம்மாக்குளம் செல்லும் சாலையில் சாலையோரம் அமர்ந்து சமூக விரோதிகள் பலரும் மது அருந்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை சாலையில் உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் காலில் கண்ணாடி துகள்கள் கிழித்து காயமடைகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் வாகனங்களும் பழுதாகின்றன. இதனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




