தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைகள் அவசியம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தர்மபுரி மாவட்டம் பாலஜங்கமஅள்ளி ஊராட்சிக்குட்பட்டது புதிய காலனி. இந்த புதிய காலனியில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவ்வாறு உள்ள குடியிருப்பு வீடுகள் முன்பு நல்லம்பள்ளி-நாகர்கூடல் இடையே செல்லும் பிரதான தார்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே புதிய காலனி முன்பு சாலையில் 2 அல்லது 3 வேகத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும்.




