கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வழிகாட்டிப்பலகை அமைக்க வேண்டும்
உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்ப்பேட்டை
தெரிவித்தவர்: வாகனஓட்டிகள்
உளுந்தூர்பேட்டை ரவுண்டானா பகுதியில் சேலம்-சென்னை சாலையில் வழிகாட்டிப்பலகை இல்லை. இதனால் சேலம்-சென்னைக்கும், சென்னை-சேலத்திற்கும் செல்லும் வாகன ஓட்டிகள் உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவுக்கு வரும்போது வழிமாறி உளுந்தூர்பேட்டை நகருக்குள் வந்துவிடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க ரவுண்டானா பகுதியில் வழிகாட்டிப்பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.




