சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் சிரமம்
எடப்பாடி, எடப்பாடி
தெரிவித்தவர்: மாரி
தேவூரில் இருந்து போலீஸ் நிலையம் வழியாக அம்மாபாளையம் வாய்க்கால்கரை வரை தார்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்லும் மக்கள் மற்றும் போலீசார் வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் விவசாயிகள் டிராக்டர், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் விவசாய நிலத்தில் விளையும் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்த சாலை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், பள்ளங்கள் ஏற்பட்டு பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அதிகாரிகள் தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




