நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை பணிகளை விரைந்து முடிக்கலாமே!
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: சிவசண்முகம்
வெண்ணந்தூர் பகுதியில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல இடங்களில் முன்எச்சரிக்கை பலகை வைக்காமல் சாலை பணி நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி அந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலை பணிகளை விரைந்து முடித்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




