கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேறும், சகதியுமான சாலை
ஓலப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் பிரிவு சாலை எதிரே உப்புப்பாளையம் செல்லும் மண்சாலை உள்ளது. இந்த மண்சாலை வழியாக அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிக்கும், வெளியூர்களுக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




