சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மேம்பாலம் அமைக்கலாமே!
கங்கவள்ளி, கங்கவள்ளி
தெரிவித்தவர்: முருகன்
தலைவாசல் அருகே சொக்கனூரில் இருந்து வீரகனூர் செல்லும் வழியில் சொக்கனூர் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் மழைக்காலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து செல்வது வழக்கம். சொக்கனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தையே பிரதான பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் மாணவ, மாணவிகள், பெண்கள் அச்சத்துடனேயே தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




